உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் நந்தி பெருமானுக்கு பால் அபிஷேகம்!

திருவண்ணாமலையில் நந்தி பெருமானுக்கு பால் அபிஷேகம்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி பெருமானுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது . ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !