உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரையூரில் காளியம்மன் பொங்கல் விழா

பேரையூரில் காளியம்மன் பொங்கல் விழா

பேரையூர் : பேரையூரில் காளியம்மன் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒருவாரமாக அம்மன் நகர்வலம் நடந்தது. பக்தர்கள் விரதமிருந்து நேற்று அக்னி சட்டி எடுத்தனர். இதில் 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !