உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காயத்ரி மந்திரத்தை அர்த்தம் தெரியாமல் சொல்லலாமா?

காயத்ரி மந்திரத்தை அர்த்தம் தெரியாமல் சொல்லலாமா?

அனைவரும் பேதமில்லாமல் காயத்ரி மந்திரம் ஜெபிக்கலாம் என சிவானந்தர் கூறியுள்ளார். காயத்ரி என்பதற்கு ஜபிப்பவனைக் காப்பது என்பது பொருள். ஓம் பூர் புவஸ் ஸ்வ:     தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி   த்யோ யோ ந: ப்ரசோதயாத்பொருள்: உலகைப் படைத்தவரே! வணங்கத்  தக்கவரே! அறிவு வடிவானவரே! ஜோதியாக இருப்பவரே! பாவம் போக்குபவரே! அறியாமை அகற்றுபவரே! மேலானவரே!உம்மை தியானிக்கிறோம் பொருளை உணர்ந்து ஜெபியுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !