சட்டைநாதருக்கு வடைமாலை!
ADDED :3914 days ago
வடை மாலை சாத்துதல் என்பது ஆஞ்ச நேயருக்கு மட்டுமே உரித்தான ஒன்று. ஆனால் சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருக்கும் சட்டை நாதருக்கு வடைமாலை சாத்தும் பழக்கம் உள்ளது. அதுமட்டுமல்ல, இவருக்கு தேங்காய் உடைக்கப்படாமல் முழுதாகவே நிவேதிக்கப்படுகிறது.