உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலில் சுவாமி பெயருக்கே அர்ச்சனை செய்வது சரிதானா?

கோயிலில் சுவாமி பெயருக்கே அர்ச்சனை செய்வது சரிதானா?

சுவாமியிடம்,எனக்கு இன்னது வேண்டும். அதை தந்தருளவேண்டும் என்று பிரார்த்தனை செய்யும்போது, நம் பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யவேண்டும். ஆனால், நமக்கு எது வேண்டுமோ அதை கடவுள் நன்கு அறிவார். நாம் கேட்காமலேயே அவர் கொடுத்தருள்வார் என்ற பூரண நம்பிக்கையுடன் வழிபாடு செய்யும்போது சுவாமி பெயருக்கே அர்ச்சனை செய்தால் போதும் . இதைத்தான் பெரியவர்களும் சுவாமிபெயருக்கு அர்ச்சனை என்ற வழக்கத்தை ஏற்படுத்திவைத்தனர். இந்த அர்ச்சனை மிகவும் உயர்பக்தியில் செய்யப்படுவதாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !