உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாண்டுரெங்கநாத சுவாமி கோவிலில் ஆஷாட சயன ஏகாதசி!

பாண்டுரெங்கநாத சுவாமி கோவிலில் ஆஷாட சயன ஏகாதசி!

சேலம்: ருக்மணி சமேத பாண்டுரெங்கநாத சுவாமி கோவிலில், ஆஷாட சயன ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று உபய நாச்சியார் திருக்கோலத்தில் ஆண்டாள், ருக்மணி சமேத பாண்டுரெங்கநாத சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !