உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலூர் பிரத்யங்கிரா கோவிலில் சாகை வார்த்தல்!

கடலூர் பிரத்யங்கிரா கோவிலில் சாகை வார்த்தல்!

கடலூர்: தட்டாம்பாளையம் பிரத்யங்கிரா கோவிலில் சாகை வார்த்தல் நடந்தது. பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு எல்லையில் உள்ள  தட்டாம்பாளையம் பிரத்யங்கிரா ,கருமாரி,ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் நேற்று சாகை வார்த்தல் நடந்தது. இதையொட்டி நேற்று காலை 7:00  மணிக்கு கலச பூஜை, மகா கணபதி ஹோமம், நவகிரக, ஸ்ரீதுர்கா பரமேஸ்வரி ஹோமம் நடந்தது. தொடர்ந்து பூங்கரகம், அக்னி கரகம் ஊர்வலம்  நடந்தது. மதியம் சாகை வார்த்தல் நடந்தது. மாலை ஊரணி பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !