உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரிக்கு அழகர்கோயில் காவடி வருகை

சிங்கம்புணரிக்கு அழகர்கோயில் காவடி வருகை

சிங்கம்புணரி: சிங்கம்புணரிக்கு அழகர்கோயில் செல்லும் இலுப்பூர் 108 காவடிகள் வந்தது. கிராமத்தின் சார்பில் அவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டன. காவடிக்குழுவினர் சேவுகப்பெருமாள் கோயிலில் இரவு தங்கி,சிறப்பு பூஜை செய்தனர்.காவடியுடன் ஏராளமான பக்தர்கள்சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !