உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூஞ்சோலை மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவ விழா!

பூஞ்சோலை மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவ விழா!

கடலூர்: கடலூர் குப்பன்குளம் பூஞ்சோலை மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் நடந்தது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பன்குளம் பூஞ்சோலை மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை அபிஷேகம், இரவு வீதியுலா நடந்தது.  கடந்த 16ம் @ததி காலை செடல் உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் செடல் போட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !