உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுளை நேருக்குநேர் நின்று ஏன் வழிபடக்கூடாது?

கடவுளை நேருக்குநேர் நின்று ஏன் வழிபடக்கூடாது?

இறைவனுக்கு மூன்று கண்கள். இவற்றில் நெற்றிக்கண் நெருப்பு வடிவமானது. இந்தப் பார்வை நன்மை அளிக்காது. மற்ற இரு கண்களும் சூரியசந் திர வடிவானவை. இவை நன்மை தருபவை. தெய்வத்தின் கடைக்கண் பார்வை தான் நமக்கு வேண்டும். இதைத்தான் கடாக்ஷம் என்பர். இதை   கட + அக்ஷம் என பிரிப்பார்கள். கட என்றால் கடைசி. அக்ஷம் என்றால் கண். அதாவது கண்களின் கடைப்புறப் பார்வை என்று பொருள். இது கரு ணையே வடிவானது. சகல ஐஸ்வர்யங்களையும் தரவல்லது. அதற்காகத் தான் நேருக்குநேர் நின்று தரிசிக்காமல், ஒரு பக்கமாக நின்று வழிபட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !