உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போட்டி போட்டு கட்டியவிநாயகர் சன்னிதி!

போட்டி போட்டு கட்டியவிநாயகர் சன்னிதி!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் மும்முடி விநாயகர் அருள் பாலிக்கின்றனர். இங்குள்ள சித்தி விநாயகர் சன்னிதியை காரை கலப்பின்றி (பூச்சு இல்லாமல்) ஒன்பது தனிக்கற்களால் கட்டியுள்ளனர். இவ்வாறு கட்டுவதற்காக சிற்பகலைஞர்களுக்கு இடையே போட்டி நடத்தப்பட்டதாக  தல வரலாறு சொல்கிறது. இருப்பிடம்: சேலம்-மேட்டூர் சாலையில் 25 கி.மீ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !