உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீனிவாசப்பெருமாள் கோவிலில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்!

சீனிவாசப்பெருமாள் கோவிலில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்!

புதுச்சேரி: தென்கலை சீனிவாசப்பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடக்க விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. முத்தியால்பேட்டை  காந்தி வீதியில் உள்ள தென்கலை சீனிவாசப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடக்க வில்லை. இதையொட்டி நேற்று காலை 9 மணி முதல்  மதியம் 12.30 மணி வரை விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. நிகழ்ச்சியில் லட்சமி நாராயணன் எம்.எல்.ஏ., மற்றும் பக்தர்கள்  கலந்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !