உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாமன அலங்காரத்தில் மதுரவல்லித் தாயார் அருள்பாலிப்பு!

வாமன அலங்காரத்தில் மதுரவல்லித் தாயார் அருள்பாலிப்பு!

மதுரை: கூடலழகர் பெருமாள் கோயில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் 3ம் நாளான நேற்று, வாமன அலங்காரத்தில் மதுரவல்லித் தாயார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !