உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்தன காப்பு அலங்காரத்தில் காமாட்சியம்மன் அருள்பாலிப்பு!

சந்தன காப்பு அலங்காரத்தில் காமாட்சியம்மன் அருள்பாலிப்பு!

நாமக்கல்: நவராத்திரி விழாவை முன்னிட்டு, நாமக்கல் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், காமாட்சியம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !