உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சகோதரத்துவத்தை உணர்த்தும் பாய் தூஜ் விழா கோலாகலம்!

சகோதரத்துவத்தை உணர்த்தும் பாய் தூஜ் விழா கோலாகலம்!

மதுரா: சகோதரத்துவத்தை உணர்த்தும் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான, பாய் தூஜ் வட மாநிலங்களில், நேற்று சிறப்பாக  கொண்டாடப் பட்டது. விழாவை முன்னிட்டு உ.பி., மாநிலம் மதுராவில் உள்ள யமுனை ஆற்றில், ஏராளமானோர் தங்கள் சகோதரருக்கு புனித நீர்  ஊற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !