உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டாள் கோயிலில் த்ரிதண்டி ஜீயர் சுவாமி

ஆண்டாள் கோயிலில் த்ரிதண்டி ஜீயர் சுவாமி

ஸ்ரீவில்லிபுத்தூர்,:ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு த்ரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ஜீயர் சுவாமிகள் வருகைதந்தார். அவரை மணவாளமாமுனிகள் மடத்தின் சடகோபராமனுஜ ஜீயர் சுவாமிகள், தக்கார் ரவிசந்திரன் வரவேற்றனர். ஆண்டாள் கோயில்,வடபத்ரசயனர் சன்னிதி, மணவாள மாமுனிகள் சன்னிதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். கிரிதரன் பட்டர், அனந்தராமன்பட்டர், ஸ்தானிகம் ரமேஷ் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !