உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரூபாய் நோட்டு அலங்காரத்தில் பெத்தாட்ஷி விநாயகர் அருள்பாலிப்பு!

ரூபாய் நோட்டு அலங்காரத்தில் பெத்தாட்ஷி விநாயகர் அருள்பாலிப்பு!

தேனி: மார்கழி வெள்ளியை முன்னிட்டு தேனி பெத்தாட்ஷி விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் விநாயகர் ரூபாய் நோட்டு அலங்காரத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !