சேதுநாராயணப்பெருமாள் கோயிலில் துவாதசி தரிசனம்!
ADDED :3644 days ago
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேதுநாராயணப்பெருமாள் கோயிலில் நேற்று முன்தினம் வைகுண்ட ஏகாதசியும், நேற்று துவாதசியும் கொண்டாடப்பட்டது. துவாதசி திதியை முன்னிட்டு ஊஞ்சலில் நித்திய அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் பெருமாள் அருள்பாலித்த õர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.