மாரியம்மன் திருவிழா புஷ்ப வாகன வீதி உலா
ADDED :3582 days ago
கோத்தகிரி: கோத்தகிரி மாரியம்மன் திருவிழா நடந்து வருகிறது. இவ்விழாவின் ஒருகட்டமாக, அம்மன் புஷ்ப வாகன ஊர்வலம் நேற்று நடந்தது. புதுமந்து பஜனை குழுவினரின் பஜனை, ஆன்மிக சொற்பொழிவு மற்றும் நடனம் இடம் பெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.