மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் உண்டியல் திறப்பு
ADDED :3445 days ago
திருப்புவனம்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி அறநிலையத்துறை துணை ஆணையர் ரோசாலின் சமதா தலைமையில் நடந்தது. உண்டியலில் 21 லட்சத்து 32 ஆயிரத்து 505 ரூபாய் ரொக்கமும், 232.200மி.லி கிராம் தங்கம், 230.200மி.கி.,வெள்ளி காணிக்கையாக கிடைத்தன.