உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறப்பு அலங்காரத்தில் கரிவரதராஜப் பெருமாள் அருள் பாலிப்பு!

சிறப்பு அலங்காரத்தில் கரிவரதராஜப் பெருமாள் அருள் பாலிப்பு!

கோவை: வெள்ளலூர் ஸ்ரீ பூமிநீளா நாயகி சமேத ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் 2ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை யொட்டி  சிறப்பு அலங்காரத்தில் கரிவரதராஜப் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !