உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நந்தியின் காதில் வேண்டுதலைச் சொல்லி வழிபடலாமா?

நந்தியின் காதில் வேண்டுதலைச் சொல்லி வழிபடலாமா?

இது தவறான செயல். செய்யக்கூடாது. கோவிலில் எந்த விக்ரகத்தையும் தொட்டு வழிபடுவது பாவம். நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே சிவபெருமான் நடனமிடுகிறார். அதை மனதில் எண்ணி வேண்டிக் கொண்டாலே முழுபலனும் கிட்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !