உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேணுகோபால சுவாமி கோவிலில் கருட சேவை உற்சவம்

வேணுகோபால சுவாமி கோவிலில் கருட சேவை உற்சவம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் கருடசேவை உற்சவம் நடந்தது. நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத  வேணுகோபால சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது.  கருட வாகனத்தில் வேணு÷ காபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !