உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இரண்டே நாள் சுவாமியோடு சுற்ற சான்ஸ்!

இரண்டே நாள் சுவாமியோடு சுற்ற சான்ஸ்!

பக்தர் கூட்டத்தோடு அண்ணாமலையை பவுர்ணமி நாளில் சுற்றி வந்திருப்பீர்கள். அண்ணாமலையாரோடு நீங்கள் கிரிவலம் வர விரும்பினால் ஆண்டுக்கு இருமுறை கிடைக்கும் அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  திருக்கார்த்திகைக்கு மறுநாளும், தை மாதம் மூன்றாம் நாளும் சுவாமியே கிரிவலம் வருவார். அண்ணாமலைக்கு அரோகரா சொல்லியபடி சுவாமியோடு மலை சுற்றி வந்தால் பிறவிப்பயனை அடையலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !