அஸ்வமேத யாகப்பலன்!
ADDED :3477 days ago
திருவிசைநல்லூர் சிவயோகநாத சுவாமி கோயிலில் உள்ள சதுர்கால பைரவரை ஆனி மாதத்தில் வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும், எமபயம் விலகும், ஆரோக்யமான வாழ்வு கிட்டும், திருமணத்தடை விலகும் என்பது நம்பிக்கை.