உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் வருடாபிஷேகம்

திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் வருடாபிஷேகம்

திருநகர்: மதுரை திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள மீனாட்சி அம்மனுக்கு வருடாபிஷேகம் நேற்று நடந்தது. காலையில் அம்மனுக்கு 108 அபிஷேகங்களும், 108 அபிராமி அந்தாதி பாடல்களும் பாடப்பட்டன. புனிதநீர் அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !