வளத்தி கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :3368 days ago
அவலுார்பேட்டை: வளத்தியில் மங்களாம்பிகை சமேத மருதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. மேல்மலையனுார் தாலுகா, வளத்தியில் உள்ள மங்களாம்பிகை சமேத மருதீஸ்வரர் கோவிலில், ஆடி மாத பிரதோஷ வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சுவாமிக்கு, சிறப்பு பாலாபிேஷகமும், தீபாரதனையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு, மருதீஸ்வரர்அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.