மேலும் செய்திகள்
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
3317 days ago
கூடலூரில் ஸ்ரீசத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா ரத யாத்திரை
3317 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த ஜா.சித்தாமூரில் உள்ள ஐயனார் கோவில் கும்பாபிஷகம், நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக 6ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் அதிகாலை கோபூஜை சூரிய பூஜை நாடி சந்தானம் தத்துவார்ச்சனை வி÷ சஷ திரவியாகுதி வேதபாராயணம் 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி ஐயனார் சுவாமி மூலகலசத்திற்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மாலை 3:00 மணிக்கு ஊரணி பொங்கல் இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது.
3317 days ago
3317 days ago