உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புலியூர் கிருஷணர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி

புலியூர் கிருஷணர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி

திருவாடானை: திருவாடானை அருகே புலியூர் கிருஷணர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இரவு கலைநிகழ்ச்சி, அன்னதானம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !