புலியூர் கிருஷணர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி
ADDED :3362 days ago
திருவாடானை: திருவாடானை அருகே புலியூர் கிருஷணர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இரவு கலைநிகழ்ச்சி, அன்னதானம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.