உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வலம்புரி விநாயகர்

வலம்புரி விநாயகர்

மதுரை மாவட்டம், திருமங்கலம் பேரையூர் அருகில் மந்தக்கரை கிராமத்து ஏரிக்கரையில் உள்ள சிவசக்தி, வலம்புரி விநாயகர் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். இச்சிலை பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது. திருமணத் தடை நீக்குபவர், பிள்ளைப் பேற்றை அருள்பவர் இவர் என்கிறார்கள், பக்தர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !