இன்றைய சிறப்பு!
ADDED :5132 days ago
புரட்டாசி 13 (செப். 30): நவராத்திரி மூன்றாம் நாள், சதுர்த்தி, அம்பாளை கவுமாரியாக அலங்கரித்தல், விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல் சிறப்பைத்தரும்.