உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / படியளக்கும் கடவுளுக்கே நாம் நைவேத்யம் செய்வது ஏன்?

படியளக்கும் கடவுளுக்கே நாம் நைவேத்யம் செய்வது ஏன்?

நைவேத்யம்’ என்ற சொல்லுக்கு ‘தெரிவித்தல்’ என பொருள். படியளந்த இறைவனுக்கு நாம் நன்றி தெரிவிப்பதே நைவேத்யம். அவரும் உண்ண வேண்டும் என்பது அன்பின் வெளிப்பாடு. ஆனால் கடவுள், நாம் அதைப் பிரசாதமாக உண்பது கண்டு மகிழ்ச்சி கொள்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !