உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பீகார் மாஜி கவர்னர் கோவிலில் அபிஷேகம்

பீகார் மாஜி கவர்னர் கோவிலில் அபிஷேகம்

வேலூர்: பீகார் மாநில முன்னாள் கவர்னர், நேற்று வேலூர் தங்க கோவிலில் உள்ள சொர்ணலஷ்மிக்கு அபிஷேகம் செய்தார். பீகார் மாநில முன்னாள் கவர்னர் ராம ஜோஸ், வேலூர் தங்கக் கோவிலுக்கு வந்தார். அங்குள்ள சொர்ண லஷ்மிக்கு அவர் அபிஷேகம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !