உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சி மலைக்கோட்டை தாயுமாணவர் ஸ்வாமி பங்குனி உற்சவம் துவக்கம்

திருச்சி மலைக்கோட்டை தாயுமாணவர் ஸ்வாமி பங்குனி உற்சவம் துவக்கம்

திருச்சி: மலைக்கோட்டை தாயுமாணவர் ஸ்வாமி கோவிலில், பங்குனி உற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகமாக துவங்கியது. விழாவை முன்னிட்டு, மட்டுவார்குழழம்மை சமேத தாயுமாணவர் ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்திருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !