உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்திரை திருவிழாவில் மட்டையடி உற்சவம்

சித்திரை திருவிழாவில் மட்டையடி உற்சவம்

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில் சித்திரை திருவிழாவில் நேற்று மதியம் மட்டையடி உற்சவம் நடந்தது. முன்னதாக உற்சவமூர்த்தி யக்ஞவராகன் வீதியுலா நடந்தது. தொடர்ந்து கோவில் முன்புறம் உள்ள வளாகத்தில் மட்டையடி உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !