உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காலையில் எழுந்தவுடன் உள்ளங்கையைப் பார்ப்பது ஏன்?

காலையில் எழுந்தவுடன் உள்ளங்கையைப் பார்ப்பது ஏன்?

விரல்களின் நுனியில் மகாலட்சுமியும், உள்ளங்கையில் சரஸ்வதியும், கீழ் மணிக்கட்டுப்பகுதியில் பார்வதியும் இருப்பதாக ஐதீகம். கண் விழித்தவுடன் தேவியரை தரிசிக்கும் விதத்தில் இப்படி செய்வதால் நாள் முழுவதும் நல்லது நடக்கும்.

‘கராக்ரே வஸதே லக்ஷ்மீ: கரமத்யே சரஸ்வதீந கர மூலேது கௌரீஸ்யாத் ப்ரபாதே
கரதர்சனம்‘ என்னும் ஸ்லோகம் இதை விளக்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !