உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேஷ வாகனத்தில் சத்யவரதராஜ பெருமாள் வீதியுலா

சேஷ வாகனத்தில் சத்யவரதராஜ பெருமாள் வீதியுலா

சென்னை: அரும்பாக்கம் சத்யவரதராஜ பெருமாள் கோவிலில், 15ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !