உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காகத்தின் வடிவில் முன்னோர் வருவது உண்மையா?

காகத்தின் வடிவில் முன்னோர் வருவது உண்மையா?

பிதுர் (முன்னோர்) காரியம் முடிந்ததும், காகத்திற்கு அன்னம் வைக்க வேண்டும்.  அதாவது முன்னோர் வடிவாக காகங்களை கருத வேண்டும் என்பது இதன் பொருள். இதனால் முன்னோர் திருப்திஅடைந்து நம் சந்ததி தழைக்க ஆசியளிப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !