உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன்கோயில் உண்டியல் வசூல் ரூ.74 லட்சம்

பழநி முருகன்கோயில் உண்டியல் வசூல் ரூ.74 லட்சம்

பழநி: முருகன்கோயில் உண்டியலில், 9 நாட்களில் ரூ.74 லட்சத்து 95 ஆயிரம் வசூலாகியுள்ளது. மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. அதில் தங்கம்- 385 கிராம், வெள்ளி- 3,380 கிராம், வெளிநாட்டு கரன்சிகள்-437, ரொக்கமாக ரூ. 74லட்சத்து 95 ஆயிரத்து 49 கிடைத்து உள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் இணை ஆணையர் செல்வராஜ், திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம், கோயில் பணியாளர்கள், வங்கிப்பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !