உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பதினாறுப் பெற்று பெருவாழ்வு வாழ்க!

பதினாறுப் பெற்று பெருவாழ்வு வாழ்க!

என்றும் பதினாறு என்று சிவபெருமானிடம் வரம்பெற்றவர் மார்க்கண்டேயர். பதினாறு கால் மண்டபம் கோயில்களில் இருக்கும். இறைவனுக்கு பதினாறு வகை அபிஷேகம் செய்வர். ஒருவர் வாழ்வில் குரு தசை 16 ஆண்டுகள் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !