உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் நாளை!

சபரிமலையில் நாளை!

சபரிமலையில் மண்டல பூஜை துவங்கியதை அடுத்து, பக்தர்களின் வசதிக்காக சன்னிதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படுகிறது. நாளை நடைபெறும் நிகழச்சிகளின் விவரம் : -
காலை
3.00: நடைதிறப்பு
3.05: நிர்மால்ய தரிசனம்
3.10: கணபதி ஹோமம்
3.15-7.00: நெய் அபிஷேகம்
7.30: உஷ பூஜை
8.00-1.00: நெய் அபிஷேகம்
பகல்
1.30: உச்ச பூஜை
1.45: நடை அடைப்பு
மாலை
3.30: நடை திறப்பு
6.30: தீபாராதனை
இரவு
7.00: புஷ்பாபிஷேகம்
10.30:அத்தாழ பூஜை
11.20: ஹரிவராசனம்
11.30: நடை அடைப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !