உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டில் பறவைகள் கட்டிய கூட்டை கலைப்பது பாவம் தானே?

வீட்டில் பறவைகள் கட்டிய கூட்டை கலைப்பது பாவம் தானே?

பறவைகள் மற்றும் அணில் கூடு கட்டுவது குஞ்சு பொறித்துக்  காப்பதற்காக தான். அதன் கடமை  முடிந்ததும் அவை தாமாகவே வெளியேறி விடும். இடைப்பட்ட காலத்தில் கூட்டைகலைப்பது பாவம். கருணை காட்டினால் புண்ணியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !