உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்திர தோஷம் நீங்க சஷ்டி விரதம் மேற்கொள்ளலாமா?

புத்திர தோஷம் நீங்க சஷ்டி விரதம் மேற்கொள்ளலாமா?

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்ற பழமொழி உண்டு.  சஷ்டியில் விரதமிருந்தால் அகப்பையில் கரு வளரும் என்பதே இப்படி வழங்குகிறது. வளர்பிறை சஷ்டியன்று தம்பதியாக விரதமிருக்க, குழந்தைப்பேறு உண்டாகும்.  முருகன், சரவணன், வள்ளி, தேவசேனா என பெயரிடுவதாக நேர்ந்து கொள்வது சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !