நல்லவர்களுக்கு தான் அதிக சோதனை வருகிறது. ஏன்?
ADDED :2925 days ago
சிவனே கூட பக்தர்களுக்காக விஷத்தைக் குடித்ததாக புராணத்தில் படிக்கிறோம் இல்லையா! சோதனை என்பது மனதின் பாற்பட்டது. சோதனைகள் எவ்வளவு வேண்டுமானாலும் வரட்டும். அவற்றைச் சந்திக்கும் மனப்பக்குவம் தான் நமக்கு தேவை. அதையே ஆண்டவனிடம் கேட்டுப் பெற வேண்டும்.