உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! என்பதன் பொருள் என்ன?

நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! என்பதன் பொருள் என்ன?

ஐந்தெழுத்து மந்திரமாக விளங்கும் சிவபெருமானே! எப்போதும் நிலையாக என் நெஞ்சில் வாழ வேண்டும். தலைவனான உன்னுடைய திருவடிகள் எப்போதும்  என்னும் நிலைத்துஇருக்க வேண்டும். அதாவது உன்னை எப்போதும் மறவாத பாக்கியத்தை எனக்கு தந்தருள்வாயாக.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !