கூர்ம அவதாரத்தில் அழகிரிநாதர்
ADDED :2844 days ago
சேலம்: வைகுண்ட ஏகாதசி விழா, சேலம், கோட்டை, அழகிரிநாதர் கோவிலில், கடந்த, 18ல் தொடங்கி நடந்து வருகிறது. ராப்பத்து உற்சவத்தின், மூன்றாம் நாளான நேற்று, கூர்ம அவதாரத்தில் அழகிரிநாதர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர், சுவாமியை தரிசித்தனர்.