இடி பூஜிக்கும் ஈசன்!
ADDED :2840 days ago
குளித்தலை - மணப்பாறை வழியில் ரத்னகிரி சிவன்கோயில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த இறைவனை ‘இடி’ பூஜிப்பதாக ஐதிகம். இந்த சிவனுக்கு அபிஷேகிக்கப்படும் பால் உடனே தயிராக மாறிவிடுவது அதிசயம்!