உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேவலுடன் முருகன்!

சேவலுடன் முருகன்!

முருகன் கையில் சேவல் கொடியுடன் நிற்பது நாமறிந்த கோலம். சேவலுடனேயே நிற்பது? பல்லடம் அருகேயுள்ள மந்திரகிரி வேலாயுதஸ்வாமி கோயிலில் வேலவன் கையில் சேவலைத் தாங்கிய வண்ணமே காட்சியளிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !