கருடனுக்கு சிதறு தேங்காய்!
ADDED :2839 days ago
காரைக்குடிக்கு அடுத்துள்ள அரியக்குடியில் மூலக்கருடன் வழிபாடு சிறப்பானது. இவருக்கு சிதறு தேங்காய் உடைத்து வழிபட்டால், பகைவர் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை!