உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அர்ச்சகரிடம் விபூதி வாங்குவது, அவரை பூசி விட சொல்வது, எது நல்லது?

அர்ச்சகரிடம் விபூதி வாங்குவது, அவரை பூசி விட சொல்வது, எது நல்லது?

அர்ச்சகர் பூசுவதோ, அவரை பூசிவிட சொல்வதோ கூடாது. சுவாமியின் திருமேனி தீண்டி பூஜிப்பவர் என்பதால் ஆசாரக்குறைவு உண்டாகும். அவரது கையால் விபூதி பெறுவது மரபு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !